அனைவருக்கும் ரா.ப.ஆனந்தனின் வணக்கம்.
நான் மேற்கு ஆப்பிரிக்கா கானாவிலிருந்து எழதுகிறேன். நான் மருந்து தயாரிக்கும் தொழிற்ச்சாலையில் மேலாளராக உள்ளேன். தமிழ் மன்றம் இனையதளம் பற்றி அறிந்தேன், மிக்கமகிழ்ச்சி. என்னை தங்கள் இனையதளத்தில் சேர்த்தமைக்கு நன்றி, மேலும் என்னுடைய கவிதை மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அனுமதி தருவிர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்,
ரா.ப.ஆனந்தன்.
Bookmarks