கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்
கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து
பெரிய ஒரு ஆலமர நிழலில்
ஊரே அயர்ந்திருக்க...
பறந்து கொணடிருந்த பருந்து சொன்னது
மரமே...!
என் நிழலில்
ஓய்வெடுத்துக்கோ..!
கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்
கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து
பெரிய ஒரு ஆலமர நிழலில்
ஊரே அயர்ந்திருக்க...
பறந்து கொணடிருந்த பருந்து சொன்னது
மரமே...!
என் நிழலில்
ஓய்வெடுத்துக்கோ..!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
கற்பனை நன்று ; என்றாலும் ஓரிடத்தில் நில்லாது பறந்துகொண்டு இருக்கின்ற பருந்தின் நிழலில் , ஆலமரம் எவ்வாறு ஓய்வெடுத்துக்கொள்ள இயலும் ?
கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்
கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து
பெரிய ஒரு ஆலமர நிழலில்
ஊரே அயர்ந்திருக்க...
வானத்திலிருந்த மேகம் சொன்னது
மரமே...!
நான் தரும் நிழலில்
ஓய்வெடுத்துக்கோ..!
என்று இருந்தால் நன்றாக இருக்குமே ! ஏதோ மனதில் பட்டதை சொன்னேன்.
நிழல் கவிதையை வள்ளுவரும் எழுதியுள்ளார்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடிஉறைந் தற்று.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks