ரொம்ப வேக்காடாய்
இருக்கிறது மனசு
கொஞ்சம் மைதா பிசைந்து
ரோட்டி சுடலாமா ?
நல்லா மசாலா தடவி
ஏதாவது தந்தூரி போடலாமா !!!!
ஒரு ஆம்லெட்டாவது முடியுமா ?
அட!
ஒரு துணி காயாதா
அப்புறம் எதற்கிந்த வேக்காடு
மஞ்சளாய் ஒன்னுக்கடித்து கழி
ரொம்ப வேக்காடாய்
இருக்கிறது மனசு
கொஞ்சம் மைதா பிசைந்து
ரோட்டி சுடலாமா ?
நல்லா மசாலா தடவி
ஏதாவது தந்தூரி போடலாமா !!!!
ஒரு ஆம்லெட்டாவது முடியுமா ?
அட!
ஒரு துணி காயாதா
அப்புறம் எதற்கிந்த வேக்காடு
மஞ்சளாய் ஒன்னுக்கடித்து கழி
Last edited by ஆதி; 30-05-2013 at 02:35 PM.
அன்புடன் ஆதி
ஆதியின் இதுபோன்ற கவிதைகளைப் புரிந்துகொள்வதில் நான் அரைவேக்காடு.
பசித்திருக்கிறீர்கள்... தனித்திருக்கிறீர்கள்... விழித்திருக்கிறீர்கள்...
நிரூபிக்கிறது வேக்காட்டு மனத்தால் வெந்து நொந்த கவிதை
மறுபடியும் விழிக்கிறது ஒரு கவிஞன் மனம் .இன்னும் புரியவில்லை அக்கவிஞனின் மனம் ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
வெளிய இருந்து சுட்டா சாம்பல்
உள்ளிருந்து சுட்டா சாம்பன்..
இதயத்தைப் பக்குவமாக வேகவைக்க
சமையல் குறிப்பும்
இங்கே கிடைக்குமே!!
உன்னால் தின்ன முடியாவிடினும்
ஊருக்குக் கொடு!!
வெந்த(இத)யத்தை!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks