வெள்ளை இட்லிக்குள் புதைந்த
கருப்பு மொட்லி..
உன் கண்கள்!!!
வெள்ளை இட்லிக்குள் புதைந்த
கருப்பு மொட்லி..
உன் கண்கள்!!!
ஆறு வழிப்பாதைகள் எல்லாம் ,
ஆறு வழிப்பாதைகளாகி விட்டன...
பிள்ளை மற்றும் rema பாராட்டுக்களுக்கு நன்றிகள்!!!
வயதாகி விட்டது, பிள்ளைக்கு ஒன்றுமே செய்யவில்லையே -
பெற்ற மனம்....
இந்த வயதிலும் கூட, எனக்காக மாடாய்
உழைக்கிறாயே -
பிள்ளை மனம்...
புகை வளையம் தொடர்ந்தால் பூவளையம்.
நன்றாக இருக்கிறது தொடருங்கள்
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
சுலபமாக மாலையும் மரியாதையும்,
பெற ஒரே வழி,
புகையும் மதுவும் தான்...
நன்று
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks