வணிகம் அது
வான் தொட
ஏணியாய் மக்கள் ..!?
வணிகம் அது
வான் தொட
ஏணியாய் மக்கள் ..!?
சகல வைபவங்களில்
மகிழ்ச்சியாய் உள்ளவர்கள்
இடையே தூக்கமும்
துக்கமும் கொண்ட
ஓரிரு உயிரினம்
இருக்கத்தான் செய்யும் ..!
சீ !!! சீ !!!
இந்தப் பழம் கைக்கு
எட்டியும் புளிக்கிறது ...
-பழைய திராட்சை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks