மனதில் பாசமும் அன்புமிருந்தும்..
பணத் திறவுகோலன்றி பெறமுடிவதில்லை...
நாகரீக வளர்ச்சியாம்!!!!!
மனதில் பாசமும் அன்புமிருந்தும்..
பணத் திறவுகோலன்றி பெறமுடிவதில்லை...
நாகரீக வளர்ச்சியாம்!!!!!
காகிதம் வாங்கியதும் நான்,
எழுதுகோல் வாங்கியதும் நான்,
சிந்தையை செதுக்கியதும் நான்,
ஆனால் கவிதை மட்டும் நீ!
"நான் வஞ்சித்தேன்" என்கிறாய் நீ!
"நீ வஞ்சித்தேன்" என்கிறேன் நான்!
அங்கங்கு கள் இருப்பதால் தான்,
அவை உன் அங்கங்கள் ஆனதோ...
கொண்ட கொள்கை தவறா
தவனாகயிருக்க
மணம் வேண்டாமென
யிருக்க அவா!!
(குடி)மகன்கள் கொள்கை:
ஊக்க(மது) கைவிடேல்....
இந்தக் குடி தான்
அதன் நெடி தான்
தமிழரின் நாசி
வேண்டுவதும் அதைதான் இன்று...
Last edited by பாவூர் பாண்டி; 08-01-2014 at 12:37 AM.
காதல் ஒலி முழங்க
உயிர்த்துடிப்புடன் ,
அவளுக்காக கட்டப்பட்ட வீடு ,
அவனது இருதயக் கூடு..
வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!
வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks