தெருக்களின் பெயர்களில் தேடினேன்
தென்படவில்லை....
அங்காடிகளின் பதாகைகளில் பார்த்தேன்
அகப்படவில்லை....
பேசுவோர் நாவினில் கண்டேன்
புலப்படவில்லை...
சர்வமும் ஆங்கிலம்
எங்கே என் உயிர் மொழி என்று
கவலை கொள்கையில் இன்பமூட்டியது
என் வீட்டு கண்ணு குட்டியின் குரல்....
Bookmarks