Results 1 to 10 of 10

Thread: வாழை மரம்

                  
   
   
  1. #1
    புதியவர் shreemurali's Avatar
    Join Date
    23 Sep 2012
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    12,358
    Downloads
    0
    Uploads
    0

    வாழை மரம்

    வாழ்க்கை தத்துவம்:
    -----------------------------

    குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.

    வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

    தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    வாழையின் தத்துவம் உண்மையை உரக்க சொல்லியது.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  3. Likes shreemurali liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வாழைமரம் தன் இனத்தைத் தானாகவே பெருக்கிக் கொள்ளும். " வாழையடி வாழையாக " என்ற சொற்றொடர் இக்கருத்தின் அடிப்படையில்தான் எழுந்தது. மணமக்களும் அவ்வாறு குழைந்தைகள் பெற்று தங்கள் குலம் தழைக்க வாழவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் திருமண வீடுகளில் வாழைமரம் கட்டுகிறார்கள்.

    வாழைமரத்தின் சிறப்பை உணர்த்திய ஸ்ரீ முரளிக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. Likes shreemurali liked this post
  6. #4
    புதியவர் shreemurali's Avatar
    Join Date
    23 Sep 2012
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    12,358
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி திரு. தைனிஸ் மற்றும் திரு.ஜகதீசன் அவா்களுக்கு

  7. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இரு கருத்துக்கள் அவை இரண்டும் அவசியம் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. Likes shreemurali liked this post
  9. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மிகவும் அருமையான கருத்து.

  10. Likes shreemurali liked this post
  11. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பெற்றோர் கொடுத்த உயிரும், ஆரோக்கிய உடலும் மட்டுமே போதும் என்று நினைப்பவனே தன்மானத்தோடு உயர்வான்.

    உன்னிடம் இருப்பவற்றை நீ தானமாக கொடுக்கும்போதே உன் சந்ததிகளுக்கான நல்வாழ்க்கை விதைக்கப் பட்டுவிட்டது

    நல்ல கருத்து

    மிக்க நன்றி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஆஹா அருமை. அருமை..
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  13. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழையின் தத்துவம் வாழ்க்கைக்கும் உதவும். நல்ல கருத்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  14. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    வாழை மர தத்துவம் நன்றாக இருக்கிறது. வாழ்வின் உண்மையான அர்த்தம் சொத்துக்களை சம்பாதிப்பதில் இல்லை என்பதை விளக்கும் நல்ல கருத்து பொதிந்த பதிவு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •