காமம் கடந்த காதல் கண்டேன்......
அவள் கண்ணில் ........!!!!
மரம்கொத்தி பறவையாக எனை கொத்தி
போகிறது அவள் கரும்விழி பார்வை ....!!!!
மழைத்தீண்டிய மண்வாசம் இவள் தீண்டிய பூவாசம்....
எனை தீண்ட எனை மறந்தேன் ....!!!!
என் தூக்கத்தை கடன்வாங்கி .....
அவள் நினைவுகளை என்னுள் ....
விதைத்து சென்றால் ....!!!!!
விதைத்த நினைவுகள் வேர் ஊன்றி வளர .....
அறுவடைக்கு காத்திருந்தேன் .....என்
கரங்கள் அவள் கரம் கோர்க்க ....!!!!!
காவியம் சொல்லும் காதலும் .....
கவிதை சொல்லும் இனிமையும் ....
இரண்டர கண்டேன் இவள் கரும்விழி பார்வையில் ....!!!
பார்த்த முதல் நாளே பருவம் கண்டேன் .....
இவளை படைத்தது கடவுள் எனக்கென்று ....!!!!
Bookmarks