சுமைகள்
பசியில்லாத போது
உணவு.....
மழையில்லாத போது
குடை......
வேலையில்லாத போது
படிப்பு......
உறக்கமில்லாத போது
நினைவுகள்.......
நீயில்லாத போது
வாழ்க்கை.......
சுமைகள்
பசியில்லாத போது
உணவு.....
மழையில்லாத போது
குடை......
வேலையில்லாத போது
படிப்பு......
உறக்கமில்லாத போது
நினைவுகள்.......
நீயில்லாத போது
வாழ்க்கை.......
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:23 AM.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
வெகு இயல்பாய் மிக பாரமான சேதிகளை சொல்லிவிட்டீர்கள் லாவண்யா.
பாராட்டுகள்...
சுமை இல்லாத பயணம் இல்லை.
பயணம் நின்றால் வாழ்க்கை இல்லை.
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:24 AM.
அருமை லாவண்யா
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
மனோ.ஜி
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:24 AM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
நல்ல கவிதை; நெஞ்சைத் தொட்டது -- "நீயில்லாத போது .... வாழ்க்கை."
வாழ்த்துக்கள், லாவண்யாஜி.
===கரிகாலன்
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:25 AM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
தொட்டுட்டீங்க போங்க...................
நல்ல கவிதை லாவண்யா............ வாழ்த்துக்கள்
Last edited by அன்புரசிகன்; 27-04-2008 at 03:46 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
எளிய நடை... வலிய கருத்து. பாராட்டுக்கள்!!!!
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:29 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
மிக அருமை.. வாழ்த்துக்கள் லாவண்யாஜி..
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:30 AM.
நீ இல்லாத பொது
நான் இருப்பேன்...
நான் இல்லாத பொது
யார் இருப்பார்?
யாரும் இல்லாத பொது
யார் தடுப்பார்...
தடைகள் இல்லாத பொது
யார் வந்து நிருத்துவார்...
மொத்தத்தில்
யாரும் யாருக்கும் யாராலையும்
பாரம் இல்லை
என்னத்தை பொல தான் நடக்கும் என்பார்கள்..
அது தான் இது...
விஷ்ணு
Last edited by அன்புரசிகன்; 27-04-2008 at 03:48 PM.
அருமையான பதிவு..
நல்ல பார்வை...
அழகிய சிந்தனை..
பாராட்டுக்கள் லாவண்யா..
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:32 AM.
கருத்து சொன்ன அனைத்து நட்புகளுக்கும் நன்றி
Last edited by அன்புரசிகன்; 27-04-2008 at 03:47 PM.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
கருத்து சொன்ன அனைத்து நட்புகளுக்கும் நன்றி
Last edited by அன்புரசிகன்; 27-04-2008 at 03:47 PM.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
எளிமையான வார்த்தைகளால்
சுமை(யான) கவிதை தந்த
கவிதாயினிக்கு பாராட்டுக்கள்...
-குமரன்
Last edited by சூரியன்; 27-04-2008 at 10:34 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks