நான் கார்த்திக் செல்வன்,கதை எழுதுவதில் ஆர்வம் உண்டு,என்னாலும் எழுத முடியும் என நம்பிக்கையை ஊட்டியது நமது மன்றம் தான்,அதற்கு என் நன்றிகள்.
என்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் "முதல் வாசகர்" என்ற எனது முதல் சிறுகதையை பதித்ததற்கு மன்னிக்கவும்.
நான் கார்த்திக் செல்வன்,கதை எழுதுவதில் ஆர்வம் உண்டு,என்னாலும் எழுத முடியும் என நம்பிக்கையை ஊட்டியது நமது மன்றம் தான்,அதற்கு என் நன்றிகள்.
என்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் "முதல் வாசகர்" என்ற எனது முதல் சிறுகதையை பதித்ததற்கு மன்னிக்கவும்.
வணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை மனதுக்கு மகிழ்வூட்டுகிறது... தங்கள் படைப்புகளை தொடர்ந்து பகிர்ந்துகொண்டு என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வரவேற்கிறோம் கார்த்திக் செல்வன்
நல்வரவு ..மன்னிப்பு அவசியமில்லை தோழர் ..வழி தெரிந்தால் மார்க்கமுண்டு ..தங்கள் படைப்புகளை போல் நமது தோழர்கள் படைப்புகளை விமர்சித்து தங்கள் உரிமையினை நிலைநாட்டுங்கள் ..தொடரட்டும் படைப்புகள் ...
Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 28-04-2013 at 05:28 AM.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
வாருங்கள் நண்பரே. நிறைய சிறப்பான படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்.
வாருங்கள் கார்த்திக் செல்வன் அவர்களே.
பிரகாஷ்
வாங்க கார்த்திக் செல்வன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
செல்வன் என்றாலே மன்றம் கொண்டாடும் ஆளாக திகழ்வது வழமை. கலக்குங்க.
நல்வரவு செல்வன். நலமாய் தொடரட்டும் நற்படைப்புகள் யாவும்.
வாருங்கள் கார்த்திக் செல்வன் அவர்களே! தங்கள் படைப்புகளைத் தாருங்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்வரவு கார்த்திக் செல்வன்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வாருங்கள் செல்வன்.....வாழ்த்துகிறேன்...இணைந்திருங்கள் எந்நாளும் நம் மன்றத்துடன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks