கிறிஸ்துவ ஆலயத்தில்
தன்னத் தனியாக
எரிந்து கொண்டு இருந்த
மெழுகுவர்த்தி
சட்டென அணைந்து
விட்டதுதென்று
ஏதோ தவறொன்று
நிகழ்ந்து விட்டதென்றர் பாதிரியார்.
உடனே தேவனின் குரல்
வேடிக்கையாக சொன்னது
தவறொன்றும் நிகழவில்லை
அதன் தரம் அவ்வளவுதான் என்றது பாதிரியாரிடம்