Results 1 to 7 of 7

Thread: தேவனின் குரல்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    தேவனின் குரல்



    கிறிஸ்துவ ஆலயத்தில்
    தன்னத் தனியாக
    எரிந்து கொண்டு இருந்த
    மெழுகுவர்த்தி
    சட்டென அணைந்து
    விட்டதுதென்று
    ஏதோ தவறொன்று
    நிகழ்ந்து விட்டதென்றர் பாதிரியார்.
    உடனே தேவனின் குரல்
    வேடிக்கையாக சொன்னது
    தவறொன்றும் நிகழவில்லை
    அதன் தரம் அவ்வளவுதான் என்றது பாதிரியாரிடம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தவறொன்றும் நிகழவில்லை..
    ஆனால்...
    தரம் மட்டும் தவறிவிட்டது..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. Likes கீதம் liked this post
  4. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    தரமான தரம்!
    என்றென்றும் நட்புடன்!

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உற்பத்தியின் தரத்தையும் உள்ளிருக்கும் ஊழலையும் வெளிச்சம்போட்டுத்தான் காட்டவேண்டுமென்பதில்லை, அணைந்தும் காட்டலாம் என்று அறிவிக்கிறதோ மெழுகுவர்த்தி. ரசிக்கவைத்தக் கவிதை. பாராட்டுகள் நந்தகோபால்.

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிதை கூறும் நீதி அணைகின்ற மெழுகிலும் உள்ள தரம் இன்றைய மனிதரிலும் உள்ளதென்பதோ ?
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    03 Apr 2013
    Location
    மலேசியா
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    14,730
    Downloads
    2
    Uploads
    0
    தரமொன்றும் இல்லை
    என அழுதுகொண்டிருந்தவனின்
    தவறொன்றும் இல்லை என
    அணைத்துக்கொண்டாரோ? இறைவன்!

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    கவிதை அருமை...
    அதனினும் அருமை உறவுகளின் பின்னூட்டங்கள்..!

    வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •