அடைந்தபின்னும்
பலமுறை திறந்து
மூடிய பின்னும்
இன்னும் தீரவில்லை.....
தீர்ந்ததுபோக
மீந்தவை இவை
இதற்க்கு காரணம் நானே....
இது தீரவும் இல்லை...
அடங்கவும் இல்லை...
அழியவும் இல்லை...
மாறாக பெருகிக் கொண்டிருக்கிறது எனது எச்சம்.
அடைந்தபின்னும்
பலமுறை திறந்து
மூடிய பின்னும்
இன்னும் தீரவில்லை.....
தீர்ந்ததுபோக
மீந்தவை இவை
இதற்க்கு காரணம் நானே....
இது தீரவும் இல்லை...
அடங்கவும் இல்லை...
அழியவும் இல்லை...
மாறாக பெருகிக் கொண்டிருக்கிறது எனது எச்சம்.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
பழையன தொலையவும்
புதியன புகவும்
வழியின்றி
அடைத்துக் கொண்டிருக்கிறது சுயநலம் மற்றும் குறு நலம் !
ஆசையெனும் எச்சம் தூண்டும் வேண்டும் வேண்டுமென்று ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
ஆமாம்! எந்தக் கோடையிலும்
வற்றாத நீ்ர் சுனை
எச்சம்!
தீராப்பசி கொண்ட ஏழைகளுக் கென்றும்
தீரா எச்சிலே மிச்சம்!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks