வணக்கம் அனைவரும் நலமா? வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி - அனைவரும் நலமா?
வணக்கம் அனைவரும் நலமா? வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி - அனைவரும் நலமா?
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..?!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வாங்க நிவாஸ், வரும்போதே உங்க ஸ்மைலிப் படைகளையும் அழைத்துவந்துவிட்டீர்கள். ம்... தொடங்கட்டும் உங்க ராஜாங்கம்.
வாருமய்யா வா(ரு)லு(ம்).
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
வழி நினைவிருந்தது வர இயலாமல் கண்டுண்டேன், இப்பொழுதுதான் கட்டு சிறுது அவிழ அலறிக்கொண்டு ஓடிவந்தேன்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வாங்க நிவாஸ், நலமா இருக்கிறீர்களா?
ஆரென் நான் நலமாய் இருக்கிறேன், நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வாப்பா நிவாசு.
எல்லாம் மாறிப் போச்சுப்பா..
பாரு,, நீயும், வீட்ல எல்லாம் நலமான்னு கேட்டுட்டே இருக்கே..
இன்னா நிவாஸு...இப்பதான் வழி தெரிஞ்சுதா? அதென்ன கண்டுண்டேன்...கட்டுண்டேன்னு சொல்லுப்பா. எப்படியோ கட்டவிழ்த்து வந்தாச்சு...இனி இங்கேயே கட்டுண்டு கிடப்பாயாக....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks