பழையது பாழானது
பிஞ்சது நஞ்சது
கெட்டது கெடாதது
அகற்றப்படவேண்டியது
அவசியமில்லாதது
எல்லாம் எரிகிறது
அகலாத மனகுப்பைகள்
என்னை வேடிக்கையாய்....!
பழையது பாழானது
பிஞ்சது நஞ்சது
கெட்டது கெடாதது
அகற்றப்படவேண்டியது
அவசியமில்லாதது
எல்லாம் எரிகிறது
அகலாத மனகுப்பைகள்
என்னை வேடிக்கையாய்....!
Last edited by விகடன்; 20-05-2008 at 10:38 AM.
கடைசி வரி .... நச் ..
நானும் இந்த மாதிரி அகலாத குப்பை இருந்தால்
எரிப்பதற்காய்த் திட்டமிட்டிருக்கிறேன் ...
பாராட்டுக்கள் நிலா ....
Last edited by விகடன்; 20-05-2008 at 10:38 AM.
நன்றி முத்து!
Last edited by விகடன்; 20-05-2008 at 10:39 AM.
சிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...
நல்ல கவிதை நிலா.. பாராட்டுகள்..
Last edited by விகடன்; 20-05-2008 at 10:39 AM.
அந்த நாள் வந்த அன்றைக்கு நமக்கே தெரியாதேசிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...
நல்ல கவிதை நிலா.. பாராட்டுகள்..
நாம செய்த போட்ட குப்பையெல்லாம் சேர்த்து
எரிப்பாங்களா என்று.
மனோ.ஜி
Last edited by விகடன்; 20-05-2008 at 10:40 AM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
:( :roll: .சிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...
நன்றி தலை,மனோ.ஜி.
Last edited by விகடன்; 20-05-2008 at 10:40 AM.
நிலா... நல்ல வரிகள்...
இளசு அண்ணன் சொன்னது ஏறக்குறைய எல்லா மனிதருக்கும் பொருந்தும்... அப்படித்தான் நானும் காத்திருக்கிறேன்... இன்னும் நிறையபேரும்கூட...
எரியாமல் கிடைப்பவைகளை ஊதிப் பெருசாக்காமல் இருக்கும்வரை இருக்கலாம்!!
Last edited by விகடன்; 20-05-2008 at 10:40 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks