சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -
செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்
யார்க்கும் யாவையும் உண்டாம் -பாரினிலே ,
நினைக்கும் பொழுதே மோட்சமாம் நின்னிலையிலே ,
தமிழ் பொங்கும் வெண்பா போல நிறமாம் அவன் ,
நீயும் ,நீயும் ,நீயும் ,-யாவும் நீயாம் .
தொண்டை வேல் முருகன்
Bookmarks