Results 1 to 3 of 3

Thread: மும்மூர்த்திகளில் ஒருவன்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    11,651
    Downloads
    0
    Uploads
    0

    மும்மூர்த்திகளில் ஒருவன்

    சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
    அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -
    செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
    அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்


    யார்க்கும் யாவையும் உண்டாம் -பாரினிலே ,
    நினைக்கும் பொழுதே மோட்சமாம் நின்னிலையிலே ,
    தமிழ் பொங்கும் வெண்பா போல நிறமாம் அவன் ,
    நீயும் ,நீயும் ,நீயும் ,-யாவும் நீயாம் .


    தொண்டை வேல் முருகன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தாயும் நீயே... தந்தையும் நீயே...
    நிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. Likes Vinoth Kumar liked this post
  4. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    தாயும் நீயே... தந்தையும் நீயே...
    நிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..!!
    வெகு காலத்திற்கு பிறகு அனிமையில் வந்த நல்ல இசையமைப்புடன் கூடிய அருமையான திரையிசைப்பாடல்.
    ஒப்பிட்டமை அருமை நன்பரே!


    சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
    அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -
    யாரந்த நாவிதன்?



    செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
    அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்
    செய்கையும் வினையையும் ... இரண்டும் ஒரே பொருள்தனே நன்ப!
    செய்வினையின் விளவுமாறிப்போனால் அது விதி... இது தானே நீங்கள் சொல்ல நினைத்த தத்துவம்



    யார்க்கும் யாவையும் உண்டாம் -பாரினிலே
    ,

    பொதுவுடைமைக்கருத்து

    முயச்சி திருவினையாக்கும்!

    வாழ்த்துக்கள் நன்ப!
    என்றென்றும் நட்புடன்!

  5. Likes Vinoth Kumar liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •