கதை ,கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு , உள்ளது .
அதை இங்கயே விளையாடலாம் என நினைக்கிறேன்.
நல்ல ஆசிரியரை அதன் மூலம் இங்கே தேடுகிறேன் .
இவன்
தொண்டை வேல் முருகன்
கதை ,கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு , உள்ளது .
அதை இங்கயே விளையாடலாம் என நினைக்கிறேன்.
நல்ல ஆசிரியரை அதன் மூலம் இங்கே தேடுகிறேன் .
இவன்
தொண்டை வேல் முருகன்
வாருங்கள் நண்பரே. நிறைய படைப்புகளை கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.
மிகவும் அற்புதமான கருத்தை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள்.நல்ல ஆசிரியரை நீங்கள் வேறங்கும் தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். விரைவில் கண்டடைவீர்கள்.
வாருங்கள் வினோத். தமிழில் விளையாடலாம்....தமிழோடு விளையாட முடியாது. அன்பான தமிழன்னை...அதே சமயம்...கண்டிப்பானவளும் கூட. உங்கள் படைப்புகளைக் காண ஆவல். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி வரவேற்கிறோம்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஓரு அன்பான ஆசிரியை!நல்ல ஆசிரியரை நீங்கள் வேறங்கும் தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். விரைவில் கண்டடைவீர்கள்.
ஒரு கண்டிப்பான வாத்தியார்!வாருங்கள் வினோத். தமிழில் விளையாடலாம்....தமிழோடு விளையாட முடியாது. அன்பான தமிழன்னை...அதே சமயம்...கண்டிப்பானவளும் கூட. உங்கள் படைப்புகளைக் காண ஆவல். வாழ்த்துக்கள்.
இன்னமும் தலைமை ஆசிரியர்களலெல்லாம் இருக்கிறார்கள்!
வாருங்கள் தொண்டைவேல் முருகன் சேர்ந்து படிப்போம்!....படைப்போம்!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks