Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: அன்றொரு நாள் அதே நிலவில் - 1

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    மீண்டும் படித்துவிட்டு சொல்கிறேன் ராஜிசங்கர்
    ஓகே சார். காத்திருக்கிறேன்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #14
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    எங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஒரே மூச்சில் படித்து முடித்தேன்...

    தேர்ந்த ஒரு கதை சொல்லியை போல் ஒரு நடை. ஆரம்பமே அசத்தலாய் இருந்தது. ஆங்காங்கே தூவிய வர்ணனைகளும் அருமை. ஒவ்வோரு கதாபாத்திர மனநிலையையும் காட்சிகளாய் ஒவ்வொரு பாகமாய் ஆக்கியவிதமும் அழகு. குறிப்பாய் கவனிக்க வைத்தது கதையோட்டத்திலேயே கதாபாத்திர அறிமுகம். தேவியின் அறிமுகம் அதுமாதிரி உறுத்தாமல் இருந்தது.

    மற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.

    அடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்.. அச்சோ..இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு இருக்கேன்.

    அழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.

  4. #16
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    மற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.
    ஆக்சுவலி, கதைப்படி அருணா கேரக்டர் வாழ்வின் ஏமாற்றங்களால் நொந்து போன கேரக்டர் கிடையாது மதி சார். அப்டி இருந்தா நீங்க சொல்றது பக்காவா வரும். தைரியமான பொண்ணு நம்ம அருணா. சுதர்சன் வழிவது கூட கொஞ்சம் ரசிக்கும் படி தானே இருந்தது. எரிச்சல் வரவில்லையே (?!!). பின் எதற்கு சந்தேகப்பட வேணும்? அவளுக்கு பிரசாத் இப்டி அமைந்ததனால், பார்க்கும் ஆண்களை எல்லாம் ஏன் வெறுக்க வேண்டும்? என்ன லாஜிக் இருக்கு இதன் பின்? (என்று நான் கேட்கவில்லை..அருணா கேட்கிறாள்)

    Quote Originally Posted by மதி View Post
    அடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்..
    தேவிக்கு பிரசாத்தையும் சுதரையும் பற்றிய குழப்பங்கள் தானே இருக்கிறது? அதனால் அவர்கள் இருவர் கேரக்டரை மட்டும் ஜூம் பண்ணியிருந்தேன் மதி சார்.

    Quote Originally Posted by மதி View Post
    அழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.
    ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் சார். இனி வரும் கதைகளில் இந்தக் குழப்பங்கள் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    எங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்..

    வந்துட்டேன்மா...!!!
    வீட்டிலும் வேலைப் பளு(???!!!???!!!)
    அலுவலகத்திலும் பளு( :-( )...
    கதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...
    படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...
    மீண்டும் நாளை சந்திப்போம்...(பின்னூட்டத்துடன்...!!!)
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #18
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    கதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.
    சில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.
    ஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ?! ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.

    பாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....
    என்றென்றும் நட்புடன்!

  7. #19
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    வந்துட்டேன்மா...!!!
    வீட்டிலும் வேலைப் பளு(???!!!???!!!)
    அலுவலகத்திலும் பளு( :-( )...
    கதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...
    படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...
    மீண்டும் நாளை சந்திப்போம்...(பின்னூட்டத்துடன்...!!!)
    ​ஓகே அண்ணா! டன்!!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #20
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    கதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.
    சில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.
    ஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ?! ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.

    பாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....
    ஆமாங்க கு.கோ.பி இப்பல்லாம் அப்டி எழுதினா தான் மரியாத!​ (சும்மா விளையாட்டுக்கு)

    நன்றிங்க!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
    பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
    பதிவுக்கு நன்றி.
    மும்பை நாதன்

  10. #22
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by SSNATHAN View Post
    கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
    பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
    பதிவுக்கு நன்றி.
    மும்பை நாதன்
    நன்றிங்க சார்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •