Results 1 to 3 of 3

Thread: நான் ??????????????????

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    நான் ??????????????????



    என்னை சுற்றிலும் உள்ளவர்கள்,
    ஐ பூதங்கள்தான் கடவுள் என்றார்கள்.
    வணங்கிவிட்டு பார்கையில்,

    மனிதர்களுக்குள்தான்,
    அன்பு எனும் கடவுள் இருக்கு என்றார்கள்.
    அதையும்,
    பிரார்த்தனை செய்து விட்ட,
    பின்,
    தூணிலும் இருப்பான்.
    தூரும்பிலும் இருப்பான்என்றார்கள்.
    இப்படி,
    பலவாறு,
    சொல்லி கொண்டே இருக்க,
    நான்,
    ஓன்று ஒன்றாய்,
    வணங்க ஆரம்பித்தேன்.
    கடைசியில்,
    எனக்கு,
    பெயர் வைத்தார்கள்.
    பைத்தியம் என்று........

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    எல்லாகூற்றையும் நம்பிய நீங்கள் இக்கூற்றையும் அப்படியே நம்புங்கள்... வீணாக எதற்கு இத்தனை கேள்விக்குறி இப்போது..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    அவர் சொன்னார் அதையென்றும்
    இவர் சொன்னார் இதையென்றும்
    எவர் சொன்னார் எதையென்றம்
    தேடித்தெளிவில்லாமல் போகமல்
    'மலம்' விலக்கி
    மனம் தேடுங்கள் உங்களுக்குள்ளே உங்களை!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •