அட நல்லாருக்கே.....!!! பாராட்டுக்கள்மா.
அட நல்லாருக்கே.....!!! பாராட்டுக்கள்மா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.
ஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks