அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?
ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....
.......
ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?
ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....
என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.
அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?
ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....
.......
ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?
ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....
என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
முற்பகல் செய்தது பிற்பகல் விளையுதோ?
அழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.
சுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன?
எல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கவிதை நன்று! பாராட்டுக்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது!
அறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது!
அயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது!
என்றென்றும் நட்புடன்!
அப்பருக்குத்தேவைதான்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சூப்பர்...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நன்றி நன்றி
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks