Results 1 to 9 of 9

Thread: வாழ்க்கை

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0

    வாழ்க்கை

    மழையை எதிர்பார்த்திருந்தேன்
    கிடைத்ததோ ஜலதோஷம்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. Likes sarcharan liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    புரியவேயில்லை...
    கவிதையைபோல வாழ்க்கை..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதுதான் வாழ்க்கை. வெயில் காலத்தில் ஜலதோஷம் வருவதும், மழை காலத்தில் அம்மை போடுவதும் முரணாகத் தெரிந்தாலும் வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகள்தான். எனவே எதுவந்தாலும் அதை எதிர்கொள்கின்ற துணிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    இருவரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிய இராஜிசங்கர் அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    புரியவேயில்லை...
    கவிதையைபோல வாழ்க்கை..!!
    சுத்தமா புரியலையா? ஸாரிங்க சு.பி

    ஜென் கவிதையாட்டம் ட்ரை பண்ணினேன். இப்டி 'பன்' கவிதையா போய்டுச்சு! (பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா)

    நான் என்ன கோணத்தில் எழுதினேன் என்பதை விளக்கிவிடுகிறேன்.

    //மழையை எதிர்பார்த்திருந்தேன்
    கிடைத்ததோ ஜலதோஷம்!​//​
    ​வாழ்வின் ​​​மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்திருந்தேன். அந்த மகிழ்ச்சிகளால் சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம்-மழையைப் போல. மழை என்பது இங்கு மகிழ்ச்சியின் குறியீடு. மழையில் நனைந்த மகிழ்ச்சிக்குப் பிறகு ஜலதோஷம் என்ற குட்டி ​இடைஞ்சல்​ வரலாம். ஆனால் அது நம்மைப் பெருமளவு பாதிக்காது. ஏனென்றால் நாம் அதை ரசித்து செய்திருக்கிறோம். ஜலதோஷம் இங்கு இடைஞ்ச​லின் குறியீடாக இல்லாமல் நம் மகிழ்ச்சிகளின் 'மொமெண்டோ'வாக இருக்கும். ​​

    'கிடைத்ததோ ஜலதோஷம்' என்ற இரண்டாம் வரியில் கூற விழைந்திருப்பது: எனக்கும் இடைஞ்சல்கள் வந்தது. ஆனால் அது மகிழ்ச்சியின் நினைவாக இல்லை. துக்கத்தின் குறியீடாகவே இருந்தது. இடைஞ்சல்களை ஏற்கவும் தயாராக இருந்தேன், மகிழ்ச்சிகளால் அது ஏற்பட்டது என்றால். ஆனால் கடைசி வரை அந்த மகிழ்ச்சிகள் வரவேயில்லை. மிஞ்சி நின்றது துக்கங்கள் மட்டுமே!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  6. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதுதான் வாழ்க்கை. வெயில் காலத்தில் ஜலதோஷம் வருவதும், மழை காலத்தில் அம்மை போடுவதும் முரணாகத் தெரிந்தாலும் வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகள்தான். எனவே எதுவந்தாலும் அதை எதிர்கொள்கின்ற துணிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    இருவரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிய இராஜிசங்கர் அவர்களுக்கு நன்றி.
    நன்றிங்க ஐயா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஜலதோஷம்னா தண்ணியில கண்டமா..

    மழையை மட்டும் எதிர்பார்த்திருந்திருப்பீங்க.. பெருமழையா வந்திருக்கும் போல...

  8. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    ஜலதோஷம்னா தண்ணியில கண்டமா..

    மழையை மட்டும் எதிர்பார்த்திருந்திருப்பீங்க.. பெருமழையா வந்திருக்கும் போல...
    அடாடாடா..அறிவு பொங்குதுங்க மதி..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஜென்னில் எதிர்ப்பார்ப்புகள் ஏது ?
    அன்புடன் ஆதி



  10. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    ஜென்னில் எதிர்ப்பார்ப்புகள் ஏது ?
    என்னை மன்னிச்சுருங்கோ! நான் ஒரு கத்துக்குட்டி!! ஆர்வக்கோளாறில் என்னென்னவோ செய்து விடுகிறேன்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •