மூன்று பரோட்டா!!!!
மூன்று வேளைக்கும் சேர்த்து!
இரவு உணவில் மட்டும்....
மூன்று பரோட்டா!!!!
மூன்று வேளைக்கும் சேர்த்து!
இரவு உணவில் மட்டும்....
சொந்த அனுபவமோ இரவல் அனுபவமோ, எதுவாயிருந்தாலும் இறக்கும்வரை அடுத்தவரை இரக்கும் நிலையில் இல்லாமை நிம்மதியே...
இதுவும் கூட கிட்டாதவர் நிலையை நினைத்து மனத்தை (வயிற்றையும் கூட) சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.
பரோட்டா என்றதும் முன்பு மன்றத்தில் சொ.ஞா. ஐயா பகிர்ந்த பாடல் நினைவுக்கு வருகிறது.
ஒருசாண் வயிறு இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா
உணவுப்பஞ்சமே வராட்டா நம்ம உயிரை வாங்குமா பரோட்டா...
அன்று உயிரை வாங்கியது இன்று உயிரைக் காக்கிறது.
கவிதை ருசிக்கவில்லை. ரசிக்கும்படியும் இருக்கவில்லை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks