அறுவடை செய்துவிட்டான் அவனது வலியை,,
நான்கு வரி கவிதைமூலம்..
நான் நிற்கும் பேரூந்து நிறுத்தத்தின் இருக்கையில்..
ஆனால் பதில் இல்லை இன்றுவரை..
வலி உணர்ந்துவிடு பெண்ணே!!
அறுவடை செய்துவிட்டான் அவனது வலியை,,
நான்கு வரி கவிதைமூலம்..
நான் நிற்கும் பேரூந்து நிறுத்தத்தின் இருக்கையில்..
ஆனால் பதில் இல்லை இன்றுவரை..
வலி உணர்ந்துவிடு பெண்ணே!!
கீதமின் பின்னூட்டத்தை ரசித்தேன். .
பாவூர் பாண்டியை நினைச்சா பாவமாயிருக்கு..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks