Results 1 to 8 of 8

Thread: தூங்க வைக்க போகும் இரவு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    தூங்க வைக்க போகும் இரவு





    நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின் விதிமுறையில்
    நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம்
    இரவில் மாறுதலுக்காக
    வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு
    தொடங்கினோம் வேலையை
    அதை கேட்ட இரவு
    சிரித்து கொண்டே சொன்னது
    உங்களை ஒரேடியாக
    துங்க வைக்க இது போதுமென்று

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இரவு உழைப்பில் கரைந்து போகும் மனிதனின் வாழ்நாட்கள் என்பதை உணர்த்தும் அருமையான விடையத்தை உள்ளடக்கிய கவிதை!
    இது ஒர் இரவின் முடிவு!....படக்காட்சியும் அருமை!

    ஆனால் எத்துனை தொழிலாலிகள் தங்கள்
    வாழ்வின் விடியலுக்காக
    .................... விழித்துக்கொண்டே
    இரவுமுழுமையும்!
    என்றென்றும் நட்புடன்!

  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    உடல் கடிகாரத்தை இடர் படுத்தினால் என்னவாகும் என்று இரவுக்குத் தெரியும்..

    அருமையான பொருள் பொதிந்த கவிதை நந்து.

  5. #4
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    உறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....

    மனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...

    அருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 May 2012
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    12,462
    Downloads
    0
    Uploads
    0
    உறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை இவ்வுலகில்...!

  7. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    இயற்கையிலிருந்து மாறுபடும் எல்லாம் இடர்பாடுகளைத் தான் சந்திக்கும். ஆனால் என்ன செய்வது பூட்டை விற்று சாவி வாங்கும் வாழ்க்கை தானே பெரும்பாலான பேர்களுக்கு வாய்த்திருக்கிறது?
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    இயற்கை விதிமுறைக்கு...
    எதிரான போட்டியின் விதிமுறையால்...
    இம்முறையும் வெல்லபோவது விதியே...
    அதை அழகாய் சொல்லி செல்லும் இக்கவியே.. வாழ்த்துக்கள்... நந்தகோபால்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம் தான் !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •