அனைத்தும் ரசிக்க வைத்தது...!!!
அனைத்தும் ரசிக்க வைத்தது...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
உண்மைதான் ஐயா. அவற்றுக்கு கூடு கட்ட இரவாணம் இல்லை, திண்ணைகள் இல்லை, மாடங்கள் இல்லை இன்றைய நவநாகரிக வீடுகளில். கண்ணாடி ஜன்னல்களில் முட்டி மோதி மூக்குடைந்து போகும் அவலம். ஆனால் அதிசயிக்கத்தக்க விதமாக அவை ஆயிரக்கணக்கில் தெருவெங்கும் வீடெங்கும், தோட்டமெங்கும் ஆரவாரிக்கும் அழகைக் கண்டு வந்தேன் சமீபத்திய இந்தியப் பயணத்தில்.
கலையரசி அக்கா தங்கள் வீட்டைச் சுற்றிலும் அவற்றுக்கென பல அட்டைப்பெட்டிகளைக் கட்டித்தொங்கவிட்டு குருவி மட்டும் உள்நுழையும் அளவு சிறிய துளையிட்டு, அவை வசிப்பதற்கான வசதி செய்துகொடுத்துள்ளார்கள். ஒரு ஜோடி குஞ்சு பொறித்துப் பறந்தவுடனேயே அடுத்த ஜோடி அதில் குடிபுகுந்துவிடுகிறது. எந்நேரமும் கீச் கீச் என்று அவற்றின் இனிய கீச்சொலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இதுபோல் ஒவ்வொருவரும் செய்ய முடிந்தால் நம்மால் அழிந்துவரும் இனத்தை நம்மால் காப்பாற்றவும் இயலும்.
ஜெயந்த் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
செல்போன் டவர்களின் கதிர் வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறதாம். அது உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. தானியங்களைக் கொத்தித் தின்னவரும் சிட்டுக்குருவிகளைத் தற்போது வீடுகளில் காண முடிவதில்லை. நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு சிட்டுக்குருவி என்ற பறவையைக் காட்டமுடியாமல் போய்விடுமோ என்று எண்ணும்போது ஏக்கம் மேலிடுகிறது.
கிதத்தின் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நேரத்தை ஓட்டுபவன் முன்னேறுவதில்லை
நேரத்தோடு ஓடுபவனே முன்னேறுகிறான்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
டோடோ என்றொரு பறவையினமும் இன்று இவ்வுலகத்தில் இல்லை.
சர்சரண் ! தாங்கள் குறிப்பிட்ட டோடோ பறவையைக் காட்டமுடியுமா?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
மருந்தே உணவாய்
மாறியதன் விளைவோ ?
Last edited by M.Jagadeesan; 17-03-2013 at 04:40 AM.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நீராரும் கடலுடுத்த
நிலமடந்தை இவள்தானோ ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தனக்குத் தானே சூன்யம் ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks