அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கடேஷ். ஒரு கவிஞன். தமிழ் மொழி விரும்பி.
அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கடேஷ். ஒரு கவிஞன். தமிழ் மொழி விரும்பி.
வணக்கம் வெங்கடேஷ். உங்கள் கவிதைகளை மன்றத்தில் பதியுங்கள். இப்போது தான் சிறுகதை படித்தேன். நன்று.
வருக கவிஞரே... தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்து தங்களின் படைப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வருக ! வணக்கம்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்வரவு வெங்கடேஷ்
பயனுள்ள படைப்புகளால் எம்மை மகிழ்வியுங்கள் !
நல்வரவு...வருக...வணக்கம்...
நல்வரவு நண்பரே. என்றும் மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks