மிகவும் ரசித்தேன்...
(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?
--ரமணி, 19/06/2013
image:
http://www.myindiapictures.com/pictu...head-funny.jpg
*****
Bookmarks