கண்மூடித்தனமான அன்பு என்று இதைத்தான் சொல்வார்களோ?
உதாசீனப்படுத்தும் காரணிகள் எல்லாமே இங்கு உன்னதமாய்க் கொண்டாடப்படுகின்றன.
மனத்தின் ஆழத்தில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் அதீத அன்பால் மட்டுமே அத்தனையும் சாத்தியம்.
மனந்தொட்ட வரிகளுக்கு பாராட்டுகள் இராஜி.
நல்ல கவிதை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks