என் கனவுகள் கருகிய சாம்பலை
உரமாக்கிப் பூத்தவை - இந்தப்
புதுப் புது ரோஜாக்கள்.
என் கனவுகள் கருகிய சாம்பலை
உரமாக்கிப் பூத்தவை - இந்தப்
புதுப் புது ரோஜாக்கள்.
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
பூத்துக் குலுங்கிய அழகிய ரோஜாக்களின் பின்னணி கருகிப் போன கனவுகளா...???
அழகிய பரிதாபங்கள்...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வேர்கள் வெளித் தெரிவதில்லை ..மலர்களே !!
அடித்தளம் எப்போதும் மறைந்துதான் இருக்கும்....
உரமும் கூட அவ்விதமே !!!
இன்றைய புத்தம்புது ரோஜாக்களின் அழகும் மணமும், வசீகரமும் நேற்றைய கனவுரத்துக்கு நன்றி சொல்லி எதிர்கால வாழ்வுக்கு உரம் சேர்க்கட்டும். அழகிய கவிதை. பாராட்டுகள் இராஜி.
உரமாததே கனவாயிருப்பின்
பூபூத்தலே வெற்றி தானே..
நல்லாருக்கு ராஜி
கனவை மறந்த வலியை உரமாக்கி பூப்பித்த ரோஜாக்கள் மணக்கின்றன. நல்ல வரிகள் ராஜிம்மா. வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks