Results 1 to 4 of 4

Thread: பிரிவின் வலி .....!!!

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2012
    Location
    sharjah
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    23,590
    Downloads
    2
    Uploads
    0

    பிரிவின் வலி .....!!!

    தெரியாத தமிழ் புரியாத காதல் .....
    புரிந்து கொண்டேன் அவள் பேச்சின் இனிமையில் .....!!!!!

    அவளை பிரிந்த நாள் முதல் ....
    பிரிவின் அர்த்தம் கண்டேன் .....

    பிரிவின் அர்த்தம்கண்ட என் உயிர் .....
    அவளை காணும் நாட்களை நோக்கி ஏனோ ....
    உண்ணவும் உறங்கவும் மறந்து ....
    அவள் நினைவில் உயிர் வாழ்ந்து கொண்டீருகிறது ....!!!!!

    பெற்றெடுத்த தாயின் பிரசவ வலியை ......
    இவளை பிரிந்த நாள்முதல் பிரசவிக்குறேன் ......!!!!

    இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
    அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!

    இணை பிரிந்த என் இதழகள் இடைவிடாது முனுமுனுகிறது ...
    கண்ட கடவுளையும் காணமுடியாத கடவுளையும் ....
    இவள் கரம் கோர்க்கவேண்டுமென்று ....!!!!!

    பொவூர்னமி நிலவு பகல் போல் காட்சி தந்தாலும் ....
    மறுநாள் விடியலை நோக்கியே ஓடும் என் இதயம் ....!!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
    அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!
    கவிதையின் கருவை உருவாய்கொண்ட இவ்வரிகள்... ஆழமான காதலின் வெளிப்பாடு...
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by manivannan samikkannu View Post
    தெரியாத தமிழ் புரியாத காதல் .....
    புரிந்து கொண்டேன் அவள் பேச்சின் இனிமையில் .....!!!!!

    அவளை பிரிந்த நாள் முதல் ....
    பிரிவின் அர்த்தம் கண்டேன் .....

    பிரிவின் அர்த்தம்கண்ட என் உயிர் .....
    அவளை காணும் நாட்களை நோக்கி ஏனோ ....
    உண்ணவும் உறங்கவும் மறந்து ....
    அவள் நினைவில் உயிர் வாழ்ந்து கொண்டீருகிறது ....!!!!!

    பெற்றெடுத்த தாயின் பிரசவ வலியை ......
    இவளை பிரிந்த நாள்முதல் பிரசவிக்குறேன் ......!!!!

    இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
    அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!

    இணை பிரிந்த என் இதழகள் இடைவிடாது முனுமுனுகிறது ...
    கண்ட கடவுளையும் காணமுடியாத கடவுளையும் ....
    இவள் கரம் கோர்க்கவேண்டுமென்று ....!!!!!

    பொவூர்னமி நிலவு பகல் போல் காட்சி தந்தாலும் ....
    மறுநாள் விடியலை நோக்கியே ஓடும் என் இதயம் ....!!!!
    ம்... ! சார்ஜாவிற்க்கு வந்தபிறகு தெரியாததெல்லாம்
    தெரிஞ்சிகினார்ப்பா!

    புரிதலின் வலி..ன்னு தலைப்பு இட்டுகினுகிலாம்!
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பிரிவின் வலியை வெளிப்படுத்த விழைந்த வரிகளின் தேர்வு கச்சிதம்! பகல் போல் ஒளிர்ந்தாலும் பௌர்ணமியை ரசிக்க இயலுமே தவிர துணியுலர்த்த இயலாது. அதற்கு பகலவனின் வரவு தேவை... அதுபோல் அவள் நினைவுகளால் வாழலாம், வாழ்க்கை நடத்த இயலாது என்பதை அழகாய்க் குறிப்பிட்டுவிட்டீர்கள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •