Results 1 to 6 of 6

Thread: மழை வேண்டி பிரார்த்தனை!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    மழை வேண்டி பிரார்த்தனை!

    மரங்களை வெட்டி கோவில்
    அமைத்து,
    கடல் தனை திருடி தீர்த்தம்
    சமைத்து ,
    மலையினை செதுக்கி சிற்பம்
    செய்து ,
    புவியின் வெப்பத்தை
    ஆராதனை காட்டி,
    வேண்டுகிறோம்
    "இறைவா !மழை தருவாய்!"-
    என்று...

  2. Likes மதி, prakash01 liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உலகவெப்பமயமாதல் பற்றிய பிரக்ஞை அற்று இன்னும் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கும் அநேக நடவடிக்கைகளில் கோயில்களை மட்டும் குறிப்பிட்டு உரைப்பது சற்றே உறுத்தினாலும், வாழ்வாதாராத்தை அழித்து அதே வாழ்வாதாரத்தை வேண்டி நிற்கும் மனிதரின் அறியாமை பற்றிய கவிதைக்கருத்து சுள்ளென உறைக்கிறது. அருமை. பாராட்டுகள்.

  4. Likes arun karthik, rema, ஜானகி liked this post
  5. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    மனிதரின் அறியாமையை சுட்டி காட்ட மட்டுமே இவ்வாறு உருவகிதேன். பிழை இருப்பின் மனிக்கவும்

  6. #4
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    மரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு....

    மனிதர்கள் தன் சௌகர்யத்துக்காக இயற்கையை அழித்துக்கொண்டு...

    பின் நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  7. Likes arun karthik liked this post
  8. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....

  9. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    விழியை விற்று சித்திரம் வாங்கும் விசித்திர உலகமப்பா...!!

    நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை... வாழ்த்துக்கள்..அருண்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. Likes arun karthik liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •