மாமரம் நட்டு வைத்தேன்
மாம்பழங்கள் தந்தது !
தென்னைமரம் நட்டு வைத்தேன்
இளநீர் தந்தது !
வாழைமரம் நட்டு வைத்தேன்
வாழைப்பழம் தந்தது !
போதிமரம் நட்டு வைத்தேன்
புத்தன் வருகைக்காகக் காத்திருக்கிறேன் !
மாமரம் நட்டு வைத்தேன்
மாம்பழங்கள் தந்தது !
தென்னைமரம் நட்டு வைத்தேன்
இளநீர் தந்தது !
வாழைமரம் நட்டு வைத்தேன்
வாழைப்பழம் தந்தது !
போதிமரம் நட்டு வைத்தேன்
புத்தன் வருகைக்காகக் காத்திருக்கிறேன் !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கலியின் கோரம் காணச் சகியாது மரமாகவே நின்றுவிட்டானோ....?
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ..அது போலத்தான் இதுவும்
அரசன் புத்தனானதால் அரசமரம் போதிமரமானது. அரசைத் துறக்கத்தயங்கும் மனம் உள்ள வரையிலும் போதிமரங்களின் தவம் காலவரையற்று நீளும். சிந்திக்கவைத்த வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.
ஜானகி, ஜான், கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி ! கீதத்தின் மீள்வரவுக்கு நன்றி !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே போதிமரமாகிவிடும்....
சிந்திக்கவைத்த வரிகள் ஜெகதீசன் ஐயா....
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
சுபாஷிணி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks