நடை தளர்ந்து நடுங்கி போயி
கீழே விழுகின்ற முதுமையின்
கால்களையும்,
ஆடை அணிய தெரியமால்
தடுமாறி
கீழே விழும்
குழந்தையின் கால்களையும்
இரண்டையும்
வித்தியாசபடுத்த முடியவில்லை
என்னால்
நடை தளர்ந்து நடுங்கி போயி
கீழே விழுகின்ற முதுமையின்
கால்களையும்,
ஆடை அணிய தெரியமால்
தடுமாறி
கீழே விழும்
குழந்தையின் கால்களையும்
இரண்டையும்
வித்தியாசபடுத்த முடியவில்லை
என்னால்
எண்பது வயதுக்குமேல் , மனித வாழ்க்கை , குழந்தையைப் போன்றதுதான் . பாராட்டுக்கள் நந்து !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
முன்னது பண்பட்ட மண்....
பின்னது பச்சை மண்...
முதுமையின் படியில் கால் வைப்போரும் குழந்தை தான் என்று சொல்லாமல் சொன்ன வரிகள் மிக அருமை நந்தகோபால். அன்பு வாழ்த்துகள்...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks