Results 1 to 2 of 2

Thread: கேள்வி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0

    கேள்வி

    பொருட்பால் - அரசியல் - கேள்வி

    குறள் 411:
    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை.


    செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

    செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

    செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
    நம் மன்றப் பன்பலைக்கு இக்குறள் பொருந்துவதாகப் பட்டதால் இங்கே பதிந்தேன்....
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக சொல்லப்படுகிறது. கற்றலின் கேட்டலே நன்று என்பது அவ்வையார் வாக்கு. நல்ல திரி பதில் இல்லாமல் வாடிக்கிடப்பது கண்டேன் இந்த பதிவை செய்கிறேன்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •