Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 15 of 15

Thread: இது தேவதையின் காலம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இலையுதிரும் உலர் நாளொன்றில்
    அறுந்த உன் பொன்பாதுகையை
    எழில் சரிந்த பூஞ்செடிகளினூடே வைத்தேன்
    மதுரமிகு உன் குறுநகையின் சாயலொடு
    அதில் பூத்தது
    குறிஞ்சி பூ

    *****************************************


    உன் அடிமண்துகளை அள்ளி தூவினேன்
    என் நந்தவனம் முழுக்க
    உன் மயிலிறகு பாதத்தின் குளுர்ச்சியின் சீந்தலில்
    நிறமூறி மிளிர்கின்றன
    வாடிய ரோஜாக்கள்

    மீந்த அடிமண்துகளை உதறினேன்
    கருஞ்சாம்பல் குளத்தில்
    முட்டைகளாய் பரிணமித்து பிறப்பித்தன
    வண்ண வண்ண மீன்களை

    உன் மருதாணி பாதங்களின்
    மயிலிறகு தொடுகையை உணர்ந்த கணத்தில்
    பூக்க துவங்கிவிட்டன தாமரைகள்
    என் கருஞ்சாம்பல் குளத்தில்

    ***************************************

    பாதுகை கடையொன்றில்
    நான் சுட்டிய பாதுகை
    உன்னிடம் இருப்பதாய் கூறி சினம் கொப்பளிக்கிறாய்
    உன் முக பூமி கடந்து காண இயலாதா
    என் பார்வையின் குறைப்பாட்டை
    அடி
    உனக்கு எப்படி புரியவைப்பேன்
    அன்புடன் ஆதி



  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    இலையுதிரும் உலர் நாளொன்றில்
    அறுந்த உன் பொன்பாதுகையை
    எழில் சரிந்த பூஞ்செடிகளினூடே வைத்தேன்
    மதுரமிகு உன் குறுநகையின் சாயலொடு
    அதில் பூத்தது
    குறிஞ்சி பூ

    *****************************************


    உன் அடிமண்துகளை அள்ளி தூவினேன்
    என் நந்தவனம் முழுக்க
    உன் மயிலிறகு பாதத்தின் குளுர்ச்சியின் சீந்தலில்
    நிறமூறி மிளிர்கின்றன
    வாடிய ரோஜாக்கள்

    மீந்த அடிமண்துகளை உதறினேன்
    கருஞ்சாம்பல் குளத்தில்
    முட்டைகளாய் பரிணமித்து பிறப்பித்தன
    வண்ண வண்ண மீன்களை

    உன் மருதாணி பாதங்களின்
    மயிலிறகு தொடுகையை உணர்ந்த கணத்தில்
    பூக்க துவங்கிவிட்டன தாமரைகள்
    என் கருஞ்சாம்பல் குளத்தில்

    ***************************************

    பாதுகை கடையொன்றில்
    நான் சுட்டிய பாதுகை
    உன்னிடம் இருப்பதாய் கூறி சினம் கொப்பளிக்கிறாய்
    உன் முக பூமி கடந்து காண இயலாதா
    என் பார்வையின் குறைப்பாட்டை
    அடி
    உனக்கு எப்படி புரியவைப்பேன்
    வாங்க சார் நன்னாருக்கேளா?


    Sent from my TA-1021 using Tapatalk
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    வாங்க சார் நன்னாருக்கேளா?


    Sent from my TA-1021 using Tapatalk
    அவர் எதுக்கு நமக்கெல்லாம் பதில் சொல்லப் போறார்????


    Sent from my iPhone using Tapatalk
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •