மது கவலை வேண்டாம். விரைவில் திருமணம் செய்து விடலாம்.
-அன்புடன் அண்ணா.
மது கவலை வேண்டாம். விரைவில் திருமணம் செய்து விடலாம்.
-அன்புடன் அண்ணா.
Last edited by விகடன்; 27-04-2008 at 04:46 PM.
சேரன் கேட்டீயா சேதி....மது கவலை வேண்டாம். விரைவில் திருமணம் செய்து விடலாம்.
-அன்புடன் அண்ணா.
கல்யாணம் பண்ணா "மது" (பற்றிய) கவலை வேண்டாமாம்!!!
Last edited by விகடன்; 27-04-2008 at 04:47 PM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
இந்த கமெண்ட் யாராவது ஒருத்தர்கிட்ட இருந்து வரும்ன்னு எதிர்பார்த்தேன். வந்துருச்சு..எமோஷன் எதுக்கு. அதான் உன் அவதாரமே சுத்திக்கொண்டே தானே இருக்கு (சிம்பாலிக்கா) :wink: :wink::roll:
(தலை கிறுகிறுன்னு சுத்துற மாதிரி ஒரு 'Emoticon' இல்லாதது எவ்வளவு பெரிய் குறைன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சது. ஏன்னா என்னோட நெலமைய வெளங்க வைக்க முடியலயே..!)
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 04:47 PM.
அருமையான அதேசமயம் சரியான பதில் மன்மதன் அவர்களே.
நன்றி
Last edited by விகடன்; 27-04-2008 at 04:48 PM.
அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.உண்மையான துப்பாக்கி அவன் கையில் இருந்தது.
உண்மையான குண்டுகள் அதில் நிரப்பப்பட்டிருந்தது..
துப்பாக்கியால், அவன் தனது மார்புக்கு குறிவைத்து சுட்டான்.
குறி தவறவில்லை.
பிறகு அவன் உயிருடன் எந்தவித ரத்தமும் சிந்தாமல் வெளியே வந்தான்.
கேள்வி:-....இது எப்படி சாத்தியமாகும்.?
Last edited by விகடன்; 27-04-2008 at 04:48 PM.
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தின் மார்பை சுட்டிருப்பான்..
Last edited by விகடன்; 27-04-2008 at 04:48 PM.
என்ன சரவணா.. கலக்குகிறீர்கள்....கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தின் மார்பை சுட்டிருப்பான்..
Last edited by விகடன்; 27-04-2008 at 04:49 PM.
இருந்த ஒரே ஒரு எளிய புதிருக்கும் சரா பதில் சொல்லிவிட்டார்... வாழ்த்துக்கள் நண்பரே!!
Last edited by விகடன்; 27-04-2008 at 04:49 PM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
ஒரு மந்திரவாதி தனது வித்தைகளை சபையில் காட்டிக்கொண்டிருந்தான்.அப்போது, தான், தண்ணீருக்குக் கீழே முப்பது நிமிடங்கள், எந்தவித உபகரணங்களும் இல்லாமல் இருந்து காட்டமுடியும் என்றும், யாராவது இதுபோல் செய்யமுடியுமா? என்றும் சவால் விட்டான். அப்படி செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாகவும் கூறினான். உடனே, ஒரு சிறுவன் எழுந்து தான் 40 நிமிடங்கள் தண்ணீருக்குக் கீழே இருக்க இயலும் என்று கூறவே மந்திரவாதியும் அதற்குச் சம்மதித்தான்.
அந்தச் சிறுவன் தான் கூறியதுபோலவே தண்ணீருக்குக் கீழே 40 நிமிடங்கள் இருந்து பரிசைப் பெற்றுச் சென்றான்.?
கேள்வி:.......அந்தச் சிறுவன் அந்தச் சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது?
Last edited by விகடன்; 27-04-2008 at 04:50 PM.
தண்ணீருக்கு கீழே தானே தண்ணீருக்கு உள்ளே இல்லையே..! :roll:
Last edited by விகடன்; 27-04-2008 at 04:51 PM.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
சரா, மதன்
என்னமோ போங்க.. எப்படீங்க..???
Last edited by விகடன்; 27-04-2008 at 04:51 PM.
ஒரு லாரி நிறைய சுமை ஏற்றிப் போகிறது.வழியில் ஒரு ரயில் பாலம். லாரி அந்தப் பாலத்தின் அடியில் உள்ள சாலையில்தான் போகவேண்டும்..ஆனால் பாலத்தின் உயரத்தைவிட லாரியின் சுமை ஒரு அங்குலம் அதிகமாக உள்ளது. அங்கே, லாரியில் இருக்கும் சுமையை இறக்க எந்த வசதியும் இல்லை. ஆனால் லாரி எப்படியும் அந்த வழியாகத்தான் போயாகவேண்டும். லாரி ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எந்த சிக்கலும் இன்றி, பாலத்தில் மோதாமல் , லாரி கடந்து போனது. லாரி ஓட்டுனர் என்ன செய்தார்?
Last edited by விகடன்; 27-04-2008 at 04:52 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks