மணியண்ணா சரியான பதில் சொல்லிடீங்க வாழ்த்துக்கள்.
மணியண்ணா சரியான பதில் சொல்லிடீங்க வாழ்த்துக்கள்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:06 PM.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
இந்த பந்தை எடுக்க இன்னும் ஒரு வளி இருக்கே..!நீங்கள் உங்கள் நண்பரின் வீட்டில் ஒரு ஹாலில் டேபிள்-டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுக்குத் தாகம் எடுக்கிறது. தண்ணீர் வேண்டும் என்று நண்பரைக் கேட்க அவரோ, " தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை, கொஞ்சம் பொருத்துக்கொள். இந்த ஆட்டத்துடன் முடித்துக்கொண்டு புறப்படுவோம் என்று கூறியபடியே, நண்பர் பந்தை வேகமாக அடிக்க அது சன்னல்; வழியாகப் பறந்துபோய், சன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் விழுந்தது. விழுந்த பந்து உருண்டு போய், அங்கே புதைக்கப்பட்டிருந்த ஒரு அங்குல குழாய்க்குள் விழுகிறது. குழாயின் ஆழம் எப்படியும் ஒரு அடியாவது இருக்கும். அதில் விழுந்த பந்தை எடுக்க நீங்கள் எடுக்கவேண்டும்....
பந்தின் அளவுக்கு சிறிதே பெரிய குழாய் என்பதால், வேறு குச்சியையோ கம்பியையோ உள்ளே நுழைக்கமுடியாது.
அதனால் பந்தை எப்படி வெளியே எடுக்கப்போகிறீர்கள்?????
பந்தை விட விட்டத்தில் கொஞ்சம் சிறிய ரப்பர் குளாய் ஒன்றை எடுத்து
உள்ளே விட்டு பந்தில் முட்டியதும் குளாயின் மறு நுனியில் காற்றை
உறிஞ்சினால் பந்து குளாயின் மறு துவாரத்தில் அடைத்துக்கொள்ளும்
அப்படியே தூக்கி எடுக்கலாமே..!
(Table tennis பந்து பாரமில்லாதது எனவே உறிஞ்சுதல் சாத்தியம்,
vacum technologie இது பல தொளிற்சாலைகளில் இன்றைய முன்னோடி)
Last edited by விகடன்; 27-04-2008 at 05:07 PM.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
நீங்களே இப்படியென்றால், நாங்கலெல்லாம் எங்கே போவது.
நல்ல மூளை இருந்தா நான் ஏன் டாக்டர் ஆயிருக்கப்போறேன் சொல்லுங்க..)
Last edited by விகடன்; 27-04-2008 at 05:07 PM.
மணியா அவர்கள் சொல்வது சரியே. ஆனால் அப்படி கழற்றி மாற்றும்பொழுது மறுபடியும் தொலைக்காமல் இருக்கவேண்டும்.மற்ற மூண்று சக்கரங்களில் உள்ள நுட்டுகளில் ஒன்றொன்று கழட்டி நாலாவது சக்கரத்தில் முக்கோணமாக வரும்படி மட்டிக்கொண்டால் அவசரத்துக்கு சரி செய்து கொள்ளலாம்.ஒரு கார் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருக்கும்போது பங்சர் ஆகிவிடுகிறது.இருட்டு நேரம்....பக்கத்தில் பழுதுபார்க்க எந்த வசதியும் இல்லை..வேறு வழியில்லாமல்,காரை ஓட்டியவர், பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ,அவசரத்தேவைக்காக வண்டியில் வைத்திருந்த அடுத்த சக்கரத்தை மாட்டுகிறார்.சக்கரத்தைக் கழட்டும்போது, சக்கரத்தை பொருத்தும் 'நட்' களை இருட்டில் எங்கேயோ வைத்துவிட்டார். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை.ஓட்டுனரோ ஒரு முக்கிய வேலையாகப் போய்க்கொண்டிருந்ததால், உடனே போயாகவேண்டிய நிலைமை.நிலைமையை எப்படிச் சமாளித்தார் அவர்?
அன்புடன்
மணியா
(எப்போவுமே நாம் 8 நட்டுகளை கழட்டினால் திரும்பி மாட்டும்போது ஆறோ அல்லது ஏழோ தானே மாட்டுகிறோம்.....!!!)
Last edited by விகடன்; 27-04-2008 at 05:08 PM.
நண்பர் பி.ஜி.கே அவர்களே....ஏங்க திடீர்னு இப்ப்ப்டி பண்றீங்க ???
அன்பு நண்பர் பூ அவர்களே........நான் கொடுத்த புதிரில் விரும்பத்தகாத விஷயங்கள் இருப்பதாக தாங்கள் உணர்ந்தால் , அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இதை நான் அப்படி உணரவில்லை.அதனால்தான் பதிவு செய்தேன்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:08 PM.
பந்து புதிரில் ஒரு புதிய கோணத்தில் சிந்தனை செய்த மதுவுக்கும், சக்கரங்கள் புதிரில் சரியான விடை கூறிய மணியாவுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். இனி அடுத்த புதிரைப் பார்ப்போம்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:08 PM.
ஒரே அளவுள்ள இரண்டு தொட்டிகள்.
இரண்டிலும் ஒரே அளவில் தண்ணீர் நிறப்பப்பட்டுள்ளது.
முதல் தொட்டியின் அடியில், தண்ணீர் வெளியேறுவதற்காக ஒரு இரண்டு அங்குல விட்டமுள்ள குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த தொட்டியில் ஒரு இரண்டு அங்குல குழாய்க்குப் பதிலாக இரண்டு ஒரு அங்குலக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு தொட்டிகளிலும் ஒரே சமயத்தில் குழாய்களைத் திறந்து விடுகிறார்கள்.
எந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முதலில் காலியாகும்?
Last edited by விகடன்; 27-04-2008 at 05:09 PM.
இரண்டு அங்குல குழாய் பொருத்திய தொட்டி தான் முதலில் காலியாகும்.
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 05:09 PM.
மணியா அவர்களே.....தங்கள் விடை சரியானதே...காரணத்தையும் பதிவு செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
நன்றி.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:09 PM.
வரவர புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் என் முயற்சி முற்றிலும் நின்றுபோய், 'பிஜிகே புதிர் போட்டுட்டாரா..சரி.. இன்னும் கொஞ்ச நேரத்துல மணியா விடை சொல்லிருவாரு.. என்னவா இருக்கும்?' அப்படின்னு வந்து எட்டிப்பாத்துட்டு போறதே வழக்கமாயிடுச்சு. (புதிரெல்லாம் அந்த ரேஞ்சுல இருக்கு.. நம்ம அறிவுக்கு எட்டறதேயில்லை :( )
Last edited by விகடன்; 27-04-2008 at 05:10 PM.
நன்றி பிஜிகே . குழாயில் தண்ணீர் போகும் அளவு அதன் செக்ட்ஷனல் ஏரியாவை (cross sectional area ) பொறுத்தது. அதன்படி பார்த்தால் 2 அங்குல குழாய்க்கு பரப்பளவு 22/7 x 1 x 1 =3.14 சதுர அங்குலம். ( 2 அங்குலம் என்பதால் அதன் ஆரம் 1 ஆகும் ). 1 அங்குல குழாய்க்கு 22/7 x .5 x .5 =0.785 சதுர அங்குலம் தான். அதனால் 2 அங்குல குழாய் உள்ள தொட்டி தான் முதலில் காலியாகும்.மணியா அவர்களே.....தங்கள் விடை சரியானதே...காரணத்தையும் பதிவு செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
நன்றி.
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 05:10 PM.
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks