மன்மதன் தம்பி...இருங்க தம்பி...பிஜிகே வந்து சரியா எனச் சொல்லட்டும்.
மன்மதன் தம்பி...இருங்க தம்பி...பிஜிகே வந்து சரியா எனச் சொல்லட்டும்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:31 AM.
அதுவும் சரிதான் அண்ணா.. மார்க்கெல்லாம் போடுவாரா?
Last edited by விகடன்; 27-04-2008 at 05:32 AM.
மார்க் வேண்டாங்க தம்பி. அது போட்டி, பொறாமை கொண்டு வந்து விடும்.
சும்மா...சரியா...தவறா...சொன்னால் போதும். சரியான விடை கொண்டு வர
நம் மன்றத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். விடுபடாத புதிர்கள், கணக்குகள்
நம் மன்றத்தில் குறைவுதான்.-அன்புடன் அண்ணா.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:32 AM.
எனக்கு நீங்க சொன்னதுதான் தோன்றியது.. அதனால்தான் கேட்டேன்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:33 AM.
அய்யய்யோ...மதன் தம்பி...சும்மா சொன்னேன். எங்கே சிரிங்க!
Last edited by விகடன்; 27-04-2008 at 05:33 AM.
:lol:
எனக்கும் தான் தம்பி.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:33 AM.
அன்பு இக்பால் அவர்களே...தாங்கள் அளித்த விடை தவறு என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.மாடியில் லைட் எரிகிறதா? இல்லையா என்று எல்லா வீடுகளிலும் கீழே இருந்தே பார்க்க இயலாது. ஒன்று வெளியே போய் சன்னலில் வெளிச்சம் தெரிகிறதா என்று பார்க்கவேண்டும். இங்கே அதெற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.இதுவும் அப்படிப்பட்ட வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட பாதிவரை வந்துவிட்டீர்கள்.
Last edited by விகடன்; 27-04-2008 at 05:34 AM.
யார் குற்றவாளி ?
அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்
கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் குற்றவாளி???
Last edited by விகடன்; 27-04-2008 at 05:34 AM.
வேலைக்காரன்தான் குற்றவாளியாக இருக்கவேண்டும். எந்த தபால்காரர் காலைவேளையில் தபால் கொடுக்க வருகிறார்.?
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 05:34 AM.
ஆமாம் பாரதி . ஆக நீதான் சரியாக கண்டுபிடித்திருக்கிறாய். பாராட்டுக்கள்
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 05:35 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks