இனிய வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் இன்னும் பல படைப்புகள் அச்சேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இனிய வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் இன்னும் பல படைப்புகள் அச்சேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நண்பர்கள் மச்சான், மதி மற்றும் இராஜேஸ்வரன் ஆகியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மிக மிக மிக மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு. உங்கள் படைப்புகள் நீண்டகாலம் வாழும்.. வாழட்டும்.
தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெற, வெளியீட்டு விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள். வளர்க கலைவேந்தன் அவர்களின் இலக்கியத்தொண்டு!
வந்து கலந்து கொள்ள ஆசைதான். பார்ப்போம் இறைவன் இச்சை எப்படியென்று..(இன்றைய சூழ்நிலையில் 3 சதவிகித வாய்ப்பு இருக்கு)
உங்கள் அனுபவங்களை மன்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதே போல் ஒரு நாள் ஒரு அழைப்பிதழில் அனைத்தும் தமிழ் மன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை...
வாழ்த்துகள் கலை வேந்தன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன்.
உங்கள் படைப்பாக்க வெளிப்பாட்டு வெற்றி தொடரட்டும்!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
மிகவும் மகிழ்வான செய்தி... விழா இனிதே நடைபெறட்டும்.. படைப்புகள் அனைத்தும் வெற்றிபெறட்டும்... கலையண்ணாவுக்கு எமது இனிய வாழ்த்துக்கள் ..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
மிகவும் மகிழ்ச்சி கலை வேந்தரே.
இலக்கிய பணியில் தாங்கள் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கீழை நாடான்
நமது பாசமிகு கவிஞர் கலைவேந்தனின் அரிய கவிப்படைப்பான ஒரு கவிஞனின் காகிதம் சிறக்கட்டும், வாழ்த்துக்கள், கலை வளர்க, உங்கள் நிழலில் தமிழ் என்றும் வளரட்டும்.
மற்ற கவிஞர்களுக்கும் நமது மன்ற வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
வாழ்த்துகள் வழங்கிய நண்பர்கள் முரளி, தாமரை , குணமதி , சுகந்தப்ரீதன் , கீழை நாடான் மற்றும் தைனீஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றிரவு சென்னைக்குப் புறப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்திப்போம் நண்பர்களே..!!
இனிய நல்வாழ்த்துக்கள் கலைவேந்தன் அவர்களே..! உங்கள் கவித்தொகுப்பு அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மிக்க நன்றி இனியவள் மற்றும் பாரதி..!
விழாப்படங்கள் சிலவற்றைத் தரவேற்றுகிறேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks