Results 1 to 4 of 4

Thread: ஒரு உயிர் ?????????????

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    ஒரு உயிர் ?????????????





    நெடு தூர பேருந்து பயணகளில்
    எல்லாம்
    பார்க்கிறேன்
    வழிதடம் தெரியமால்
    மாட்டி கொண்டு
    நசுங்கிய நாய்களின்
    இறைச்சி துண்டுகளின் மீது
    மொய்க்கும் ஈக்களையும்
    மனிதத்தின் இரக்கமற்ற மனங்களையும்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சில வகை விலங்குகளை வீதியில் வைத்து வாகனத்தினால் மோதினால் ‘குற்றப்பணம்’ அறவிடும் நாடுகள் உள்ளன....

    ஆனால் என்ன கொடுமை இந்த விலங்குப் பட்டியலில் எப்போதும் நாயோ, பூனையோ உள்ளடக்கபடுவதில்லை....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வண்டி மோதி நாய்கள் உயிரிழக்கும் காட்சிகளை நானும் பலதடவை பார்த்திருக்கிறேன். அன்று நாள் முழுவதும் மனதில் நிம்மதி இருக்காது. அந்தக்காட்சி அடிக்கடி நினைவில் வந்து மனதை வாட்டி எடுக்கும். அந்த நாய்களுக்காக இரக்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by nandagopal.d View Post




    நெடுந்தூரப் பேருந்துப் பயணகளில்
    எல்லாம்
    பார்க்கிறேன்
    வழித்தடம் தெரியமால்
    மாட்டிக் கொண்டு
    நசுங்கிய நாய்களின்
    இறைச்சித் துண்டுகளின் மீது
    மொய்க்கும் ஈக்களையும்
    மனிதத்தின் இரக்கமற்ற மனங்களையும்
    அடிக்கடி பார்க்கும் காட்சி, சிந்தனைக்கு உரியதாக்கியிருக்கிறீர்கள்; பாராட்டு.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •