நெடு தூர பேருந்து பயணகளில்
எல்லாம்
பார்க்கிறேன்
வழிதடம் தெரியமால்
மாட்டி கொண்டு
நசுங்கிய நாய்களின்
இறைச்சி துண்டுகளின் மீது
மொய்க்கும் ஈக்களையும்
மனிதத்தின் இரக்கமற்ற மனங்களையும்
நெடு தூர பேருந்து பயணகளில்
எல்லாம்
பார்க்கிறேன்
வழிதடம் தெரியமால்
மாட்டி கொண்டு
நசுங்கிய நாய்களின்
இறைச்சி துண்டுகளின் மீது
மொய்க்கும் ஈக்களையும்
மனிதத்தின் இரக்கமற்ற மனங்களையும்
சில வகை விலங்குகளை வீதியில் வைத்து வாகனத்தினால் மோதினால் ‘குற்றப்பணம்’ அறவிடும் நாடுகள் உள்ளன....
ஆனால் என்ன கொடுமை இந்த விலங்குப் பட்டியலில் எப்போதும் நாயோ, பூனையோ உள்ளடக்கபடுவதில்லை....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வண்டி மோதி நாய்கள் உயிரிழக்கும் காட்சிகளை நானும் பலதடவை பார்த்திருக்கிறேன். அன்று நாள் முழுவதும் மனதில் நிம்மதி இருக்காது. அந்தக்காட்சி அடிக்கடி நினைவில் வந்து மனதை வாட்டி எடுக்கும். அந்த நாய்களுக்காக இரக்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks