Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    அருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..

    ஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....
    மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து ஒருமித்த முடிவொன்று எடுப்போம் அக்கா
    அன்புடன் ஆதி



  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by Mano.G. View Post
    தற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன


    புது வானொலியில் எதோ கோளாரு போல
    பழைய வானோலியில் அதாதவது தீபாவளி
    நேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்
    இன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்
    அண்ணா, பண்பலையில் எந்த கோளாரும் இல்லை, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பாடி கொண்டிருக்கிறது, உங்களின் இணைய வேகம் என்று என்று சொல்ல முடியுமா ?

    bufferingகிற்கு நேரம் எடுக்கிறது என்று நினைக்கிறேன்

    வேறு யாருக்கும் இந்த பிரச்சனை இருந்தால் சொல்லவும்
    அன்புடன் ஆதி



  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    Internet Explorer-ல் கேட்க முடியவில்லை. Firefox-ல் கேட்க முடிகிறது.

    சில சமயம் மட்டும் இரண்டு வானொலி பாடுவது போல் ஒவ்வொரு வரியும் இரண்டு முறை ஒலிபரப்பாகிறது. (எதிரொலி கேட்பது போல)

    கீழை நாடான்

  4. #16
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    முதலில் ஆதிக்கு நன்றி,
    என்னாலும் விரைவில் பழையதை மறக்க முடிவதில்லை அதனால் இன்னும் I E தான் பாவிக்கிறேன் கேட்க முடியவில்லை
    ஆனால் கூகிளாண்டவனில் கேட்க முடிகிறது.
    இந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  5. #17
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    திரியில் உள்நுழையும்போது பாடல் நின்றுவிடுகிறது முடியுமானால் எங்கு உலாவினாலும் பின்னனியில் பண்பலை கேட்க ஏற்பாடு செய்யுங்கள்.

    Quote Originally Posted by Mathu View Post
    இந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.
    'ழ' வை தட்டச்சு செய்ய பழகவில்லை போலிருக்கிறது?!
    பாமினியில் ஆங்கில எழுத்தில் 'ஓ' வைத்தட்டினால் 'ழ' பதியும்.

    எனக்கும் 'கமா' வை தட்டத்தெரியவில்லை? என்ன செய்ய?
    என்றென்றும் நட்புடன்!

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    பண்பலை ஒலிபரப்பு பற்றி பூமகளின் சிந்தனை யோசிக்கத்தக்கது. தமிழ்மன்றம் சொந்தப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் என்று சொல்கிறோம்.

    இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் நம்மால் ஒரு நிகழ்ச்சி புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய முடிகிறது. அதுவும் ஒண்ணரை மணி நேரம். இதை ஒரே ஒரு முறை மறு ஒலிபரப்பு செய்கிறோம்.

    14 x 24 = 336 மணி நேரம்.. இதில் 3 மணி நேரம் என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆனால் நிகழ்ச்சியைக் நேரப் பிரச்சனையால் கேட்க முடியவில்லை என பல நண்பர்கள் சொல்கிறார்கள்.

    தோராயமாக எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரம் வரையே ஒரு நாளிற்கு மன்றத்தில் செலவிட முடியும் என்பது என் கருத்து. அது எந்த இரண்டு மணி நேரம் என்பதை நாம் முடிவு செய்ய இயலாது.

    அதனால் என் கருத்து இப்படியானது.

    1. சிறப்பு நிகழ்ச்சி செய்யும் பொழுது 24 மணி நேரம் அதையே சுழல் மறு ஒலிபரப்பு செய்யலாம்.
    2. அந்த நாளில் கேட்க முடியாதவர்களுக்கு என்ன செய்வது? ஒரு ஒலிப்பெட்டகம் இருந்தால் அதில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தால் வசதியாக இருக்கும்.

    கார்த்திகை தீப சிறப்பு நிகழ்ச்சி : தாமரையின் "தீப ஞானம்"

    அதே போல் தற்போது உள்ள கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் மன்றப்படைப்புகளில் நுழைத்தால் மக்களும் நிறைய படைப்புகளை அனுப்புவார்கள் என்பது என் கருத்து.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஆஹா அற்புதமான யோசனைப்பா.... செயல்படுத்தினால் எல்லோருக்குமே நிகழ்ச்சியை கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும்பா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    தாமரை அவர்களது அரிய முயற்சியால், இன்று அவரது ' தீப ஞானம் ' தொகுப்பினைக் கேட்டு ரசிக்கிறேன்.

    கார்த்திகை நட்சத்திரத்துடன் உலகமே சுற்றிவருவது போன்ற பிரமையும் பிரமிப்பும் ஏற்படுகிறது....

    பாடல்களின் தொகுப்பும் ஏற்றமுடையதாக இருக்கிறது...உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....தொடரட்டும் பணி...

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •