பல கேள்விகளை விட்டுவிட்டு
பறந்துபோய் விட்டது
ஒற்றையாய் வந்த மைனா
பல கேள்விகளை விட்டுவிட்டு
பறந்துபோய் விட்டது
ஒற்றையாய் வந்த மைனா
பல எண்ணங்களைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது, ஒற்றையாய் வந்து போன மைனாக்கவிதை. அழகு. பாராட்டுகள்.
மிக்க நன்றி கீதம் அவர்களே
அலையெழுப்புகின்றன
ஆற்றுமணல் படுகையில் உலரும்
வண்ண வண்ண சேலைகள்
நன்றி kkpillai
நல்ல முயற்சி. தங்களிடம் இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகளை எதிர் பார்க்கிறோம்.
இன்னும் யாரும் படிக்காமல்
புதுசாகவே கிடக்கிறது
போனமாதப் பத்திரிகை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks