கதைப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரிஷ்வன் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற திரு. புதுவை வெ. செந்தில் அவர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற திரு. கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கதைப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரிஷ்வன் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற திரு. புதுவை வெ. செந்தில் அவர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற திரு. கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கதைப்போட்டியில் பங்குப்பெற்று சிறப்புடன் கதைகளை பகிர்ந்த அனைவருக்கும் வெற்றிப்பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
வென்றவர்களுக்குப் பாராட்டு ; பங்கு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்து .
சிறுகதைப் போட்டியில் என் சிறுகதையை வெற்றிபெற வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்... அன்பன்... ரிஷ்வன்.. http://www.rishvan.com
கதை போட்டியில் பங்கு பெற்ற 29 கதைகளும் மீண்டும் " சிறுகதைகள் தொடர்கதைகள்" பகுதியில் வெளிவருமா?
வாரா வாரம் மூன்று கதைகளாக வெளியிட கூடுமா? சுவைத்து படிக்க வசதியாக இருக்குமோ என தோன்றுகிறது. கருத்து அறிய ஆவல்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ....
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
கதை போட்டியில் வென்ற தமிழ் மன்ற நண்பர்களான திரு. ரிஷ்வன், திரு. புதுவை வெ. செந்தில், திரு. கலைவேந்தன் மற்றும்
திரு. முரளிதரன் ஆகியோருக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்!
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
கதை போட்டி 06 ல் வெற்றி பெற்றவர்களுக்கும் இதில் பங்களித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதன் பிறகு போட்டி எதுவும் நடக்கவில்லையா? இந்த மன்றம் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு" என்று மனோகரா திரைப்படத்தில் கண்ணாம்பா என்னும் நடிகை பேசிய வீரவசனம் நினைவிற்கு வருகிறது. நண்பர்களே இனியும் உறக்கம் வேண்டாம். திருப்பாவை எழுதிய ஆண்டாள் தன் 12 வது பாசுரத்தில் சொல்லியது போல் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?' என்று நானும் கூவுகின்றேன். தமிழ் மன்ற இனிய நட்பு உறவுகளே உங்களின் பங்களிப்புகளை பெருக்கி நம் மன்றத்திற்கு புத்துணர்ச்சி தாருங்கள். வாருங்கள் நண்பர்களே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks