Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: கதைப் போட்டி 06 - முடிவுகள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கதைப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரிஷ்வன் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற திரு. புதுவை வெ. செந்தில் அவர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற திரு. கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #14
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    கதைப்போட்டியில் பங்குப்பெற்று சிறப்புடன் கதைகளை பகிர்ந்த அனைவருக்கும் வெற்றிப்பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    வென்றவர்களுக்குப் பாராட்டு ; பங்கு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்து .

  4. #16
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    11,086
    Downloads
    0
    Uploads
    0
    சிறுகதைப் போட்டியில் என் சிறுகதையை வெற்றிபெற வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்... அன்பன்... ரிஷ்வன்.. http://www.rishvan.com

  5. #17
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    கதை போட்டியில் பங்கு பெற்ற 29 கதைகளும் மீண்டும் " சிறுகதைகள் தொடர்கதைகள்" பகுதியில் வெளிவருமா?
    வாரா வாரம் மூன்று கதைகளாக வெளியிட கூடுமா? சுவைத்து படிக்க வசதியாக இருக்குமோ என தோன்றுகிறது. கருத்து அறிய ஆவல்.

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by murali12 View Post
    கதை போட்டியில் பங்கு பெற்ற 29 கதைகளும் மீண்டும் " சிறுகதைகள் தொடர்கதைகள்" பகுதியில் வெளிவருமா?
    வாரா வாரம் மூன்று கதைகளாக வெளியிட கூடுமா? சுவைத்து படிக்க வசதியாக இருக்குமோ என தோன்றுகிறது. கருத்து அறிய ஆவல்.
    சிறுகதைகள் பகுதியில் கதைகளை வெளியிடுவது அந்தந்தக் கதாசிரியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. மன்ற உறவுகளின் கருத்தறிய விரும்புபவர்கள் தங்கள் கதைகளை தங்கள் பயனர் பெயரிலேயே வெளியிடலாம்.

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    கதை போட்டியில் வென்ற தமிழ் மன்ற நண்பர்களான திரு. ரிஷ்வன், திரு. புதுவை வெ. செந்தில், திரு. கலைவேந்தன் மற்றும்
    திரு. முரளிதரன் ஆகியோருக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்!
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  9. #21
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    கதை போட்டி 06 ல் வெற்றி பெற்றவர்களுக்கும் இதில் பங்களித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதன் பிறகு போட்டி எதுவும் நடக்கவில்லையா? இந்த மன்றம் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு" என்று மனோகரா திரைப்படத்தில் கண்ணாம்பா என்னும் நடிகை பேசிய வீரவசனம் நினைவிற்கு வருகிறது. நண்பர்களே இனியும் உறக்கம் வேண்டாம். திருப்பாவை எழுதிய ஆண்டாள் தன் 12 வது பாசுரத்தில் சொல்லியது போல் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?' என்று நானும் கூவுகின்றேன். தமிழ் மன்ற இனிய நட்பு உறவுகளே உங்களின் பங்களிப்புகளை பெருக்கி நம் மன்றத்திற்கு புத்துணர்ச்சி தாருங்கள். வாருங்கள் நண்பர்களே.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •