தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நாளுக்கு 14மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு உள்ளதை எல்லாரும் அறிந்திருக்கக்கூடும்.
இந்நிலையில், மன்றத்தில் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போதே மினசாரம் துண்டிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
பதிவு எழுதிக்கொண்டிருக்கையில் தானாகச் சேமிக்கப்படுவதாக (auto saved) அறிவிப்பைப் பார்க்க முடிந்தது.
மறுபடி மின் இணைப்புக் கிடைத்ததும் மன்றத்தில் முன்பு எழுதிக்கொண்டிருந்த பதிவை எங்கே பார்ப்பது என்று தெரிந்தவர்கள் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
Bookmarks