வ.உ.சிதம்பரனார் நினைநாள் பண்பலை நிகழ்ச்சி , நேற்றைய தினம் நவம்பர் 18, தங்கை கீதத்தின் தொகுப்பில் பண்பலையில் ஒலிபரப்பாரன இந்நிகழ்ச்சி, மறுபடியும் நம்முள் சுதந்திர வேட்கையை கிளரியுள்ளது. வ.உ.சிதம்பனார் வாழ்க்கை வரலாறு , ஆங்கிலேயர்களால் அவரடைந்த துன்பங்கள் (தண்டனைகள்) , வ.உ.சியின் சொந்த கப்பல் வாங்கும் முயற்சி , வெற்றி . சுதந்திர உணர்ச்சியூட்டும் பாடல்கள்- இவையனைத்தையும் திறம்பட தொகுத்து வழக்கிய தங்கைக்கு வாழ்த்துக்கள்.மனோ.ஜி