எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.
Bookmarks