Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: நான்காம் கண் - உறவுகளின் விமர்சனங்களுக்காக...

                  
   
   
  1. #13
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    மாற்றி விட்டேன் பெயரினை .இந்த குழப்பதிற்கு மன்னிக்க புதுவை பிரபா ...மின் தடை ஏற்பட்ட நேரத்தில் என்னால் பெயர் மாற்றத்தை கவனிக்க முடியவில்லை ..
    ஐயையோ... இதற்குப்போய் எதற்கு மன்னிப்பெல்லாம்....
    பரவாயில்ல ஜெய் சார்...

  2. #14
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    மிக நல்ல கவிதை. இதைக்காண கண்கோடி வேண்டும்.
    கோபாலன் அவர்களுக்கு நன்றி

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    அருமையான கவிதை.

  4. #16
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    அருமையான கவிதை.
    sarcharan
    நன்றி நன்றி

  5. #17
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    மிக அற்புதமான சிந்தனைத்தோற்ற வரிகள்.....

    முதல் பரிசு பெற ஏற்ற அட்டகாச வரிகள்....

    நான் அதுவாய் கிடக்க.... நான் என்ற ஆன்மா உடலாய் பானையை சுமந்து நிற்க....

    வாழ்க்கையில் ஒரு துளி அதிகமானாலும் விஷமாக்கக்கூடிய மண் ஆசை, பொன் ஆசை பானையில் இருந்து ஒவ்வொரு துளியாய் வெளியேற....

    ஆசைகளை துறந்த துறவியாய், தூய்மையாய் உலகைவிட்டு உடலை விட்டு வெளியேறும் அந்த ஒரு நொடி எத்தனை அற்புதம்...

    இதை அறியாத நாமோ இன்னமும் நிலைக்காதவை மேல் ஆசை வைத்து அதை விட்டுச்செல்லும் கடைசி நொடிகளை உணர்த்த....

    பானையின் ஒவ்வொரு கண்ணாய் வெளியேற்றும் வெட்டியான் வாழ்க்கையின் எல்லா சுற்றிலும் நம்மை சுழற்றி இறுதியில் கொண்டு வந்து சேர்க்கும் இடம் இது தான் என்றும்.. சேர்த்து வைக்கும் பொன்னும், அபகரித்து வைக்கும் மண்ணும், ஒன்றுக்கும் உதவாத (மீன் செத்தா கருவாடு மனிதன் செத்தா வெறும் கூடு) உடலின் மீது பற்று வைத்து அதற்காக எல்லாவற்றையும் இழந்து பைத்தியமாய் திரியும் ஏனையோருக்கும் மிக அற்புத படிப்பினை பகிர்வாய் வெட்டியான் மூலமாய் முதல் கண்ணில் மண்ணாசையும் இரண்டாவது கண்ணில் பொன் ஆசையும் மூன்றாவது கண்ணில் பெண் ஆசையும் வடிந்து சிந்தனை உயிர்ப்பெற்றது நான்காம் கண் திறப்பதால் என்ற மிக அழகிய வரிகள் பகிர்வு கவிதைக்கும் , முதல் பரிசு பெற்றமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் பிரபா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #18
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    நான் அதுவாய் கிடக்க.... நான் என்ற ஆன்மா உடலாய் பானையை சுமந்து நிற்க....

    வாழ்க்கையில் ஒரு துளி அதிகமானாலும் விஷமாக்கக்கூடிய மண் ஆசை, பொன் ஆசை பானையில் இருந்து ஒவ்வொரு துளியாய் வெளியேற....

    ஆசைகளை துறந்த துறவியாய், தூய்மையாய் உலகைவிட்டு உடலை விட்டு வெளியேறும் அந்த ஒரு நொடி எத்தனை அற்புதம்...

    இதை அறியாத நாமோ இன்னமும் நிலைக்காதவை மேல் ஆசை வைத்து அதை விட்டுச்செல்லும் கடைசி நொடிகளை உணர்த்த....

    பானையின் ஒவ்வொரு கண்ணாய் வெளியேற்றும் வெட்டியான் வாழ்க்கையின் எல்லா சுற்றிலும் நம்மை சுழற்றி இறுதியில் கொண்டு வந்து சேர்க்கும் இடம் இது தான் என்றும்.. சேர்த்து வைக்கும் பொன்னும், அபகரித்து வைக்கும் மண்ணும், ஒன்றுக்கும் உதவாத (மீன் செத்தா கருவாடு மனிதன் செத்தா வெறும் கூடு) உடலின் மீது பற்று வைத்து அதற்காக எல்லாவற்றையும் இழந்து பைத்தியமாய் திரியும் ஏனையோருக்கும் மிக அற்புத படிப்பினை பகிர்வாய் வெட்டியான் மூலமாய் முதல் கண்ணில் மண்ணாசையும் இரண்டாவது கண்ணில் பொன் ஆசையும் மூன்றாவது கண்ணில் பெண் ஆசையும் வடிந்து சிந்தனை உயிர்ப்பெற்றது நான்காம் கண் திறப்பதால்
    கவிதையைப்பற்றி மிக ஆழமான அற்புதமான விமர்சன வரிகளை பதிந்திருக்கிற மன்ற உறவு மஞ்சுபாஷிணி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    மனதில் பதிந்த கவிதை. வாழ்த்துக்கள்

    இந்த கவிதையை பார்க்கும் போதெல்லாம் மனதில் பதிவு இட தோன்றும். ஆனால் ஏதோ தடுக்கும்.

    வெறுமனே மூன்றாசை மட்டும் தானா என்பது தான் மனதில் எழும் கேள்வி.

    பதவி ஆசை, புகழாசை-உறவுகளின் மேல் பற்று, அதிகார ஆசை என இன்னும் நிறைய இருக்கிறதே.

    ஒருவேளை அத்தனை ஆசைக்கும் பானையில் ஓட்டை போட்டால் தோளில் இருக்கும் போதே பானை உடைந்து விடும் என்று மூன்றோடு நிறுத்திக்கொண்டார்களோ நம் முன்னோர்கள்

    கீழை நாடான்

  8. #20
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அன்பு நன்றிகள் புதுவைப்ரபா....

    கீழைநாடான் வரிகளை ரசித்தேன்.. உண்மையேப்பா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மிக எளிய ஆனால் வலிய கவிதை..

    நான்காவதாகத் திறந்தது ஞானக்கண்ணாக இருக்கக்கூடும்.. அத்திறப்பின் மூலம் சுவர்க்கம் மண்ணிலேயே வாய்க்கப்பெறும்..

    வெறும் வார்த்தைச் சாலங்களின் அலங்கார அணிவகுப்பு விழிகளைத்தான் விரிய வைக்கும்.., ஆத்மார்த்தமாகச் சொல்லப்படும் ஒரு நல்ல செய்தி, மனங்களை விரித்து விசாலமாக்கும்..

    இக்கவிதையைத் தேர்வுசெய்த மன்றப்பெருமக்களுக்கு பாராட்டுகள்.. புதுவை ப்ரபாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  10. #22
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    மனதில் பதிந்த கவிதை. வாழ்த்துக்கள்

    இந்த கவிதையை பார்க்கும் போதெல்லாம் மனதில் பதிவு இட தோன்றும்.

    கீழை நாடான்
    மிக எளிய ஆனால் வலிய கவிதை..
    இக்கவிதையைத் தேர்வுசெய்த மன்றப்பெருமக்களுக்கு பாராட்டுகள்.. புதுவை ப்ரபாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
    ராஜா
    மதிப்பிற்குரிய கீழை நாடான் மற்றும் ராஜா அவர்களின்
    அன்பான வாழ்த்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும்
    நன்றி நன்றி

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •