ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!